பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி
நாக்பூர்: பூட்டான் உள்ளிட்ட எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சித்ததே இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா பாஜக தொண்டர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிதின் கட்காரி பேசியதாவது:

இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ முயற்சித்தது. ஆனால் இதற்கான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது. இந்தியா ஆக்கிரமிப்பு சக்தி கிடையாது. ஆனால் இந்திய நிலத்தை ஆக்கிரமித்தால் பதிலடி கிடைக்கும்.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் என்ற தனி தேசத்தை உருவாக்கியது இந்தியா. அதற்காக வங்கதேசத்தை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவின் அண்டை நாடுகளில் பூட்டான் மிகச் சிறியது. ஆனால் ஒருபோதும் பிற நாடுகளில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா ஆக்கிரமிக்க நினைத்தது இல்லை. முயற்சித்ததும் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நாடுகளிடையே நட்புறவையே விரும்புகிறது. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications