மத்திய அரசு திட்டத்திற்கு நேரு பெயருக்கு பதில் வாஜ்பாய் பெயர்! அமைச்சரவை முடிவு..காங். எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தித்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், நகர்ப்புற புனரைப்பு திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தித்தின் பெயரை மாற்றி பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை வைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளாதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது.
மேலும் முந்தைய அரசின் பழைய குடியிருப்பு திட்டங்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது
முன்னாள் பிரதமர் நேருவின் பெயரில் உள்ள திட்டத்திற்கு வாஜ்பாயின் பெயரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications