20 தமிழர் படுகொலை போலி என்கவுண்ட்டரே: ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கு
ஹைதராபாத்: திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான்.. இதற்கு காரணமான ஆந்திரா அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழர்கள், செம்மரங்களை வெட்டியதாக கூறி ஈவிரக்கமின்றி ஆந்திரா போலீசார் நேற்று சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா மாநில உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாத் என்பவர் இன்று ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், திருப்பதி சேசாலம் வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டது போலி என்கவுண்ட்டர்தான்.. அதில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.. படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் போது உரிய நடைமுறைகளை போலீசார் கடைபிடிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் ஆந்திரா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இம்மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications