இப்ப மை வைச்சுட்டா நவ.19 இடைத் தேர்தலில் பஞ்சாயத்து வராதா? மமதா காட்டம்
வங்கிகளில் பணம் எடுப்போருக்கு விரலில் மை வைக்க மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: வங்கிகளில் தற்போது பணம் எடுக்க பொதுமக்களிடத்தில் மை வைத்துவிட்டால் நவம்பர் 19-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலின் போது வாக்காளர்கள் என்ன செய்வார்கள்? என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தைத் தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணத்தைப் பெற முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் ரூ4,500 க்கு வங்கிகளில் பணம் எடுக்கும்போது விரலில் மை வைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வரும் 19-ந் தேதியன்று இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இப்போது விரலில் மை வைத்தால் தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு சிக்கல் வராதா?
மத்திய அரசின் இந்த மை வைப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications