தட்கல் டிக்கெட்: 35 வினாடிகளுக்கு பின்னரே இணையத்தில் பதிவு செய்ய முடியும்!
டெல்லி: ரயில்வேயில் தட்கல் டிக்கெட்கள் அனைத்தும் இணையம் வழியாக பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல் 35 வினாடிகளுக்குப் பின்னரே இணையம் வழியாக பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மனோசா கூறியதாவது:

ரயில்வேயில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலமே பதிவு செய்யப்படுவதால், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையல்ல.
முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கிய 35வது வினாடிக்குப் பின்னரே ஐஆர்டிசி இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் கணினியில் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை இணையவழி டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications