இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? எஸ்பிஐ வங்கி தலைவர் விளக்கம்
Recommended Video

மும்பை: இந்தியாவில் பணத் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பண சப்ளை குறைந்துவிட்டது என்பது தவறான புரிதல். உண்மையிலேயே பண வினியோகத்தில் நாடு தழுவிய அளவில் ஒரு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதுதான் சில இடங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட காரணம்.

வேளாண் பயிர் கொள்முதல் சீசன் இது என்பதால், பணத்திற்கான தேவை அதிகரித்து, இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கலாம். எனவேதான் பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனாலும், பணத்திற்கான தேவை இன்னும் அதிகரிக்கிறது. மக்கள் பொறுமை காத்தால், நிலைமை விரைவில் சீரடையும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications