தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர முடியாது... மத்திய அரசு பதில்
டெல்லி : தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை 7 ஆம் தேதி மத்திய அரசு, பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு, அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவரத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளை பொது அமைப்புகளாக அறிவித்து, தகவல் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது, அரசியல் கட்சிகளின் சுமூக செயல்பாட்டை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அத்துடன், அரசியல் எதிரிகள் தீய நோக்கத்துடன் மனு செய்து தகவல் கோரினால், கட்சிகளின் அரசியல் செயல்பாடு பாதிக்கப்படும் என்றும், எனவே, அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படக் கூடாது எனவும், மத்திய அரசு கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications