தெலுங்கானா மசோதாவை திருப்பி அனுப்பினார் பிரணாப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு அனுப்பி வைத்த மசோதாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவைக் குழு, தெலுங்கான குறி்த்த வரையறையை இறுதி செய்து அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சரவை கூடி, அந்த அறிக்கை மீது ஒப்புதல் அளித்து, அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், இந்த மசோதா, ஆந்திர மாநில சட்டசபையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி, ஆந்திர சட்டசபையின் அனுமதி பெற்ற பிறகு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, ஜனாதிபதி அலுவலகம் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது.
இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications