ராகுல் பேச்சை காங்கிரஸாரே கேட்பதில்லை, நாங்க ஏன் கேட்கனும்... கேட்கிறார் வெங்கையா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராகுல் காந்தி சொல்வதை காங்கிரஸ் கட்சியினரே கேட்பதில்லை. பிறகு நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
ஜப்பானில் போய் மோடி டிரம்ஸ் வாசிப்பதால் இந்திய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதற்கு பாஜக தரப்பிலிருந்து உடனடியாக வெங்கையா நாயுடு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கையா கூறுகையில், ராகுல் காந்தி பேசுவதை அவரது சொந்தக் கட்சியினரே கேட்பதில்லை. பிறகு நாங்கள் எதற்கு கேட்க வேண்டும்.
ஆர்.ஜியை (ராகுல் காந்தியை) யாராவது சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா. அவரது கட்சியினரை அவரை மதிப்பதில்லை. முதலில் அவர் அவரது கட்சியில் பிரச்சினைகளை சரி செய்யட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றி அவர் பேசலாம் என்றார் நாயுடு.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications