பதிவான ஓட்டுகளில் குழப்பம்.... தார்வாட் மத்திய தொகுதி முடிவுகள் நிறுத்திவைப்பு!
ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஹூப்ளி- தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜகதீசஷ் ஷெட்டர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவில் பதிவான ஓட்டு கணக்கில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தத் தொகுதிக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜகதீஷ் ஷெட்டர், 72,182 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் மகேஷ் நல்வாட் 49,835 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
பதிவான ஓட்டுகளில் உள்ள குழப்பத்தால், தேர்தல் முடிவு மாறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications