இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது: அமைச்சர் சல்மான் குர்ஷித்
டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்கள் நலனுக்காக இந்தியா பாடுபடுகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் முன்னேற்றத்திற்காக இந்தியா பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்காக இந்தியா வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. நாங்கள் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். இந்த நலத்திட்டப் பணிகள் எப்படி இருக்கிறது என்று அவர்களிடமே கேளுங்கள்.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசுவது தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் என்றார்.
மன்மோகன் சிங் ராஜபக்சேவை சந்தித்து பேசுவதற்கு திராவிட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திராவிட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே பிரதமர் ராஜபக்சேவை இன்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications