சசி, இளவரசி, சுதாகரன் உடனே பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு- பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார்.

Sasikala to be lodged in Bangalore jail

இதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த 4 பேரும் தொடர்ந்த அப்பீல் வழக்கில் தப்புக் கணக்கு போட்டு அவர்களை விடுத்து கேவலப்பட்டார் நீதிபதி குமாரசாமி.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், மற்ற 3 பேரும் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் அடைக்கப்படவுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+