For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லரை பிரச்சினைக்கு தீர்வு.. எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் விரைவில் ரூ.10, ரூ.50 நோட்டுக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஏடிஎம் மையங்களில் விரைவில் ரூ.50, ரூ.10 நோட்டுக்களும் கிடைக்க உள்ளதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

SBI atms Will dispense Rs 50-20 notes soon

இதுகுறித்து எஸ்.பி.ஐ கூறுகையில், சில்லரை பிரச்சினையை சரி செய்யும் விதமாக ரூ.50, ரூ.20 நோட்டுக்களும் விரைவில் எங்களது ஏடிஎம் மையங்களில் கிடைக்க உள்ளது. ஏடிஎம்களில் இப்போதுள்ள மக்கள் கூட்டம் படிப்படியாக குறைந்ததும் இந்த நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும். அதற்கேற்ப இயந்திரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

இதனிடையே, ஏடிஎம் மையங்களில் தினசரி எடுக்கும் பணத்தின் அளவு ரூ.2000லிருந்து ரூ.2500-ஆக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
After almost a week of cash deficit, much to the relief of the citizens State Bank of India today announced that Rs 50 and Rs 20 notes too will be dispensed from ATMs soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X