இனி மேல் ஏ.டி.எம்.களில் 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்!
ஏ.டி.எம் மையங்களில் 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்க வழி செய்ய வங்கிகளுக்கு ஆர்.பி. ஐ உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி : நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாட்டை நீக்க அனைத்து ஏ.டி.எம்.,களிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்க வழி வகை செய்யுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நோட்டுகள் ஏற்கனவே இருந்த நோட்டுகளின் வடிவத்தை விட அளவில் சிறிதாக இருந்ததால் ஏ.டி.எம் மெஷின்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓர் ஆண்டு ஆகி இருந்தும், இன்னமும் புதிய நோட்டுகளுக்கு சில்லறை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதைப் போக்க சமீபத்தில் ரிசர்வ் வங்கி புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.,களில் கிடைக்க வழி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விரைவில் இதை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சில்லறைத்தட்டுப்பாடு நீங்கும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications