உணவகங்களே தண்ணீர் பாட்டில் விலையை நிர்ணயிக்கலாம்.. உச்சநீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
டெல்லி: தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவு உணவகங்களுக்கு புதிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.
தற்போது அனைத்து இடங்களிலும் தண்ணீர் பாட்டில்கள் எம்ஆர்பி விலையில் விற்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டும் இதில் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் குளிர் பானங்கள் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதியாக விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தண்ணீர் பாட்டில்களின் விலை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி நட்சத்திர விடுதிகள், உணவகங்களில் கூடுதல் விலையில் தண்ணீர் பாட்டில் விற்கலாம் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற செயலுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக ஹோட்டல்களிலும், தியேட்டர்களிலும் தண்ணீர் விலை அதிகம் ஆகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications