மகாராஷ்டிரா பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்- லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயற்சி- பகீர் வீடியோ
மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயன்ற வீடியோ பதைபதைக்க வைத்துள்ளது.
Recommended Video

மும்பை: மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தின் போது ஓட்டுநர் ஒருவரை லாரியுடன் தீ வைத்து எரிக்க முயற்சிக்கும் பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ5 உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது ஸ்வபிமானி ஷேத்காரி அமைப்பு. தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பால் விநியோகம் செய்யப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுவதை இந்த அமைப்பு தடுத்தும் வருகிறது. சாலைகளில் பாலை கொட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மலேகான் பகுதியில் பால்விநியோகிக்க சென்ற லாரி ஒன்றை ஸ்வபிமானி ஷேத்காரி தொண்டர்கள் வழிமறித்து ஓட்டுநருடன் தீ வைத்து எரிக்க முயன்றனர். இந்த பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH: Workers of Swabhimani Shetkari Sangathna set ablaze a truck of Rajhans Milk Shop in Washim's Malegaon. Driver later escaped the fire without any injuries. The organisation is demanding price hike for milk farmers. #Maharashtra pic.twitter.com/LOSyim9oLj
— ANI (@ANI) July 16, 2018
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications