நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள்.. நாடே நம்மை பார்க்கிறது.. பிரதமர் மோடி!
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முதல் முறையாக எதிர்கொள்கிறது.
இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசுக்கு தேவையான வாக்குகள் இருப்பதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

எதிர்க்கட்சிகள் திட்டம்
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை பயன்படுத்தி மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
|
முக்கியமான நாள்
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாடாளுமன்றத்திற்கு இன்று முக்கியமான நாள்.

நாடே கவனிக்கிறது
ஆக்கப்பூர்வமாகவும், விரிவாகவும், அமளியின்றி விவாதம் நடைபெறும் என நம்புகிறேன். நாடே நம்மை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி டிவிட்
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்னும் சற்றுநேரத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு டிவிட்டியுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications