மலேசியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 66 பேர் பலி?

Subscribe to Oneindia Tamil

Boat Sinks Off Western Malaysia, 66 Feared Drowned
கோலாலம்பூர்: இந்தோனேசியாவில் இருந்து அகதிகளுடன் மலேசியா நோக்கி வந்த படகு கடலில் மூழ்கியதில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசியா செல்வதற்காக 97 பேருடன் அகதிகள் படகு ஒன்று புறப்பட்டது. அதில் 90 பேர் அகதிகள். இதில் பெண்கள், கைக் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த படகு மலேசியாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் மலேசியா ஈடுபட்டது.

இதுவரை 31 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 66 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+