ஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்
ஜெர்மனி: ஜெர்மனியில் நோயாளிகளுக்கு அதிக வீரியம் கொண்ட விஷ ஊசியை போட்டு 100 பேரை கொன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் நர்ஸ் உண்மையை ஒப்புக் கொண்டார்.
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகொல் (41). இவர் ஒரு ஆண் செவிலியர். ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அதிக வீரியம் கொண்ட விஷ ஊசியை போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.

ஊசி
இதையடுத்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மருத்துவமனையில் 2000-2005-ஆம் ஆண்டு வரை 65 நோயாளிகளும் ஓல்டன்பர்க் மருத்துவமனையில் 35 நோயாளிகளும் இவர் போட்ட ஊசியினால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணை கட்டி
இதுகுறித்து ஓல்டன்பர்க் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 100 பேர் இறந்துள்ள நிலையில் இதை மருத்துவமனை கண்டுக் கொள்ளாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நீதிபதி கூறுகையில் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறோம். தற்போது இந்த வழக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கிறது.

வீரியம்
இருளுக்கு நடுவே வெளிச்சத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்றார். இந்நிலையில் ஹோகெல்லிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை அதிக வீரியம் கொண்ட ஊசிகளை போட்டு சாவின் விளிம்பு வரை கொண்டு சென்றேன்.

ஊசி போடப்பட்டவர்கள்
பின்னர் அவர்களை மீண்டும் பிழைக்க வைத்தேன். என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை கவர நினைத்ததால் இதுபோல் செய்தேன். எனினும் ஊசி
போடப்பட்டவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications