நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம்- இது வேலைக்கு ஆகாது: துபாயில் மோடி உரை
துபாய்: துபாயில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்பையும், தாய் நாடு மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அபுதாபிக்கு சென்ற அவர் நேற்று துபாய் சென்றார். அங்கு தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவரது உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு,

குட்டி இந்தியா
நான் இங்கு என் கண் முன்பு ஒரு குட்டி இந்தியாவை பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் ஆண்டுக் கணக்கில் கடுமையாக உழைத்து நம்மை எல்லாம் பெருமை அடையச் செய்துள்ளீர்கள்.

இந்தியா
இந்தியாவில் பிரச்சனை என்று வந்தால் உடனே நீங்கள் உதவிக்கரம் நீட்டுகிறீர்கள். இந்தியாவில் மழை பெய்தால் நீங்கள் எங்களுக்கு குடை கொடுக்கிறீர்கள்.

வளைகுடா நாடுகள்
வாஜ்பாயி இந்திய பிரதமராக இருக்கையில் அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனைகளை நடத்த அவர் நிதியுதவி கேட்டார். அப்போது வளைகுடா நாடுகளில் இருந்து தான் பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தது.

அன்பு
இங்கு என் மீது காட்டப்படும் அன்பும், மரியாதையும் ஒருவருக்கானது அல்ல. மாறாக இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கானது ஆகும்.

தீவிரவாதம்
நல்ல தாலிபான், கெட்ட தாலிபான், நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீங்கள் தீவிரவாதத்துடனா அல்லது மனிதநேயத்துடனா என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications