மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம்.. இஸ்ரேலில் வேலை வேண்டுமா? ஜனவரி 20 வரை ஆட்சேர்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சண்டிகர்: இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான நேர்க்காணல் தொடங்கி உள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் நேர்க்காணலில் வரும் 20ம் தேதி வரை பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது கசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் பதிலடியை தொடங்கியது.

போர் தொடங்கிவிட்டதாக கூறி காசா நகர் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தற்போது வரை காசாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தற்போது காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தான் இஸ்ரேலில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனத்தின் தொழிலாளர்கள் வெளியேறி உள்ளனர். இதனால் அங்கு கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. இத்தகைய சூழலில் தான் இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரேல் சென்று பணியாற்றலாம்.
ரூ.71,900 சம்பளம்! சென்னை ஹைகோர்ட்டில் டைப்பிஸ்ட், டெலிபோன் - ஜெராக்ஸ் ஆபரேட்டர், கேஷியர் வேலை
அதாவது கட்டுமான பணிக்கான கொத்தனார், தச்சு தொழிலாளி டைல்ஸ் ஓட்டுபவர், கம்பி கட்டுபவர் உள்ளிட்டவர்கள் அதிகமாக இஸ்ரேலுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் 10,000 பேரை தேர்வு செய்து இஸ்ரேல் அழைத்து செல்லும் வகையில் 15 பேர் கொண்ட இஸ்ரேல் குழு இந்தியா வந்துள்ளது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களை அவர்கள் விரும்பும்பட்சத்தில் இஸ்ரேலுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
இதற்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பு முகாம் என்பது ஹரியானாவில் தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய இந்த ஆட்சேர்ப்பு முகாம் 5 நாட்கள் அதாவது வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி மருத்துவ காப்பீடு, உணவு, தங்குமிடம், மாதம் ரூ.16,515 போனஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.
கைநிறைய சம்பளம்.. தேர்வு இன்றி இசிஐஎல் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. 1100 காலியிடங்கள்
இந்த குழு அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் ஆட்சேர்ப்பை நடத்த உள்ளது. உத்தர பிரதேசத்தில் ஜனவரி 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆட்சேர்ப்பு என்பது நடைபெற உள்ளது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications