இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக்.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
India-China Border Talks :'விரைவான முறையில்' பிரச்சினைகளை தீர்க்க ஒத்துக்கொண்ட China|Oneindia Tamil
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிக்கு ஷேக் ரஷீத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும். அத்துடன் அதுவே கடைசி போராகவும் இருக்கும்.
பாகிஸ்தானிடம் வலிமையான ஆயுதங்கள் இருக்கின்றன. இஸ்லாமாபாத்தில் இருந்து அஸ்ஸாமை தாக்கவும் முடியும். நாங்கள் இஸ்லாமியர்களை தாக்க மாட்டோம்.
பாகிஸ்தானிடமும் சிறிய அளவில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இனி ஒரு யுத்தம் வந்தால் அது மரபுவழி யுத்தமாக இருக்குமா? என்பது சந்தேகம்தான்.
இவ்வாறு ஷேக் ரஷீத் கூறினார்.












Click it and Unblock the Notifications