90 ஆண்டுகளுக்குப் பின் கருக்கலைப்புச் சட்டம்- பெருவில் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
லிமா: பெரு நாட்டில் கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்குப் பின் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கருக்கலைப்பு செய்வது மிகப்பெரிய குற்றச்செயலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், கருக்கலைப்பு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெண்களுக்கு இதனால் உயிரிழப்பு போன்ற பெரும் இழப்புகள் உண்டாகி வந்தது.
இதையடுத்து 90 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது கருக்கலைப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்கும் அவ்வரசு சில புதிய வழிமுறைகளை கூறியுள்ளது.
அதாவது, அதிகபட்சம் 22 வாரம் வரையிலான கருவுக்கு மட்டும் மற்றும் தாயின் உடல்நிலை பாதுகாப்பு அல்லது தாயின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில் இருந்தால் மட்டுமே சட்டம் அனுமதி அளிக்கும் என இச்சட்டம் பற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிதோரி தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications