பாரீஸில் போலீசார் மீது தீவிரவாதி தாக்குதல்.. தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நோட்ரே டேமில் போலீசார் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை நடத்திய தீவீரவாதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நோட்ரே டேமில் போலீசார் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சுத்தியலால் போலீசாரை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.
இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் 2000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இதையடுத்து பாரீஸ் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications