இந்தியாவிற்கு ஷாக்.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன?
காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய விசாரணையாக நடத்த உள்ளது.
Recommended Video
பெய்ஜிங்: காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய விசாரணையாக நடத்த உள்ளது. இந்தியாவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவே தற்போது சீனாவிற்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது.

பொதுவாக எப்படி
பொதுவாக உலக பிரச்சனைகளை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இரண்டு வகையாக விசாரிக்கும். ஒன்று திறந்த விசாரணை (Open Consultations). இன்னொரு விசாரணை ரகசிய விசாரணை (Closed Consultations). இந்த இரண்டும் ஐநாவின் அதிகாரபூர்வ விசாரணைதான். இரண்டுமே அதிகாரபூர்வமானதாகவே கருதப்படும்.

எப்படி மாற்றம்
பிரச்சனைகளை பொறுத்தே இந்த விசாரணை முறை மாறுபடும். உதாரணமாக சிரியா பிரச்சனை மற்றும் அங்கு நடந்து போர் குறித்து திறந்த விசாரணை நடந்தது. சிரியா பெரிய நாடு கிடையாது என்பதால் அப்படி திறந்த விசாரணை செய்தனர். அதே சமயம் பெரிய நாடு ஒன்று செய்யும் தவறு அல்லது பிரச்சனைக்கு எதிராக ரகசிய விசாரணை நடத்தப்படும்.

எதுவும் தெரியாது
அந்த வகையில் தற்போது காஷ்மீர் பிரச்சனையை ஐநா இன்று ரகசியமாக விசாரிக்க உள்ளது. இந்தியா பெரிய நாடு என்பதால் இப்படி செய்யப்பட உள்ளது. இதில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று விஷயம் அவர்கள் சொல்லாமல் மக்களுக்கு வெளியே தெரியாது. அதேபோல் சீனாவே இந்தியாவிற்கு எதிராக இந்த விசாரணை முறையை கேட்டு பெற்றுள்ளது.

திட்டம்
இதன் மூலம் சீனா இந்தியாவிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேச முடியும். இந்தியாவிற்கு எதிராக பெரிய நாடுகளை சீனா ஒன்று சேர்க்க இந்த ஆலோசனை வசதியாக இருக்கும். காஷ்மீர் பிரச்சனையின் மூலம் சீனா இந்தியாவிற்கு பெரிய அளவில் செக் வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications