பிரபல மாலில் கொடூரம்.. 6 மாத நாயை பலாத்காரம் செய்த உணவு டெலிவரி பாய் கைது!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல மாலில் உணவு டெலிவரி செய்யும் 28 வயது இளைஞர் ஒருவர், நாயை பலாத்காரம் செய்ததால் அவரை பாவை போலீஸார் கைது செய்தனர்.
விலங்குகள் நல ஆர்வலரும் , மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான மினு சேத் (61). இவர் தெருவில் உள்ள நாய்களுக்கு வழக்கமாக உணவுகளை வழங்குவார்.
இவர் அவருடைய பகுதியில் உள்ள நாய்களுக்கு தினந்தோறும் உணவு அளித்து வருவார். அப்படி உணவு அளித்து வரும் போது கடந்த 29 ஆம் தேதி மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் தலைவர் விஜய் மோஹான்னியிடம் இருந்து ஒரு வீடியோ வந்தது.

மும்பையில் மால்
அதில் மும்பையில் உள்ள ஒரு மாலில் இரண்டாவது தளத்தில் ஒரு பால்கனியில் இளைஞர் ஒருவர் ஒரு 6 மாத நாயை தூக்கிக் கொண்டு பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த இளைஞர் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு மினுவுக்கு விஜய் மோஹான்னி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலில் பார்
அந்த மாலில் உள்ள பார் மற்றும் உணவகத்தின் சார்பில் பிறந்த 6 மாதமே ஆன நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. மற்ற நாய்களை போல் இந்த நாய்க்கும் மினு உணவு அளிப்பாராம். இந்த நாயை அந்த உணவகத்தில் பணியாற்றும் டெலிவரி பாய் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பல நாட்களாக பலாத்காரம்
இந்த நாயை பல நாட்களாக இது போன்ற கொடூர செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த பலாத்கார சம்பவத்தை அந்த இளைஞருடன் டெலிவரி பாயாக பணியாற்றும் நபர் வீடியோ எடுத்துள்ளார். அவர் தன்னுடன் பணியாற்றும் நபர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என நிறைய பேருக்கு வீடியோவை அனுப்பியுள்ளார்.

இளைஞர் கைது
அந்த வகையில் இந்த வீடியோ விஜய் மோஹான்னிக்கும் சென்றது. இதையசுத்து போலீஸார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு இதே பகுதியில் நூரி எனும் நாய் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பிறப்புறுப்பில் ஒரு குச்சியையும் நுழைத்துவிட்டு சென்ற கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications