ராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை
ராசிபுரம்: ராசிபுரத்தில் 4-ஆவதும் பெண்ணாக பிறந்துவிட்டதால் அதை யாருக்காவது விற்று விடுமாறு கணவரும், மாமனாரும் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராசிபுரம் மெட்டாலாவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதால் பரிமளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் 4-ஆவது பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை விற்று விடுமாறு கணவர் மாரிமுத்துவும், மாமனார் கண்ணுசாமியும் பரிமளாவை வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு பரிமளா மறுப்பு தெரிவித்தும் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார்.
ராசிபுரத்தில் பிஞ்சு குழந்தைகளை ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா கடத்தி விற்பனை செய்த ஆடியோ அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தை விற்பனை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications