Unknown variant.. பீகாரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு.. குழப்பத்தில் மருத்துவர்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒருவருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி கேஸ்கள் அதிகபட்சமாக 4 லட்சம் வரை கூட சென்றது. ஆனால், அதன் பின்னர் பல மாதங்கள் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

அதேபோல இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா கேஸ்களின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஓமிக்ரான் பாதிப்பைக் கண்டறிய இந்தியாவில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீகார் மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா உறுதியான 32 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
பீகாரின் இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அதில் 27 பேருக்குப் பெரிதும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 4 பேருக்கு டெல்டா கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், ஒருவருக்கு இதுவரை கண்டறியப்பட்டதாகப் புதுவித கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications