விடுதலைப் புலிகளுடன் சமாதானத்தையே விரும்பினேன்: சொல்கிறார் சந்திரிகா
Subscribe to Oneindia Tamil

பெங்களூருவில் 6 வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சந்திரிகா பேசியதாவது:
விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தேன். எனது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளை திறந்தேன்.
இலங்கையில் போர் காலத்தின் போது சமாதானமும், அதே நேரம் போர் பாதிக்கப்பட்ட இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துகொண்டேன்.
தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்சே அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
இவ்வாறு சந்திரிகா பேசினார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications