வவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு
வவுனியாவில் விடுதலைப் புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: வவுனியாவில் சில இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில் புலிகள் லட்சினையுடன் வவுனியா நகரில் சில இடங்களில் இந்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த துண்டு பிரசுரத்தில், தமிழீழ சகோதர சகோதரிகளே நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களோடு மக்களாக இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுப்போர் தங்களது குடும்பத்தினரையும் யோசித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications