பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. பெயில் ஆனாலும் பிளஸ் 2 செல்லலாம்!
பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சென்னை: பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமின்றி, தோல்வியடைந்தவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு சென்றுவிடலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த தேர்வு கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் கணிதம், வேதியியல், பொருளியல் உள்ளிட்ட சில பாடங்களில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
விடைத் தாள் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. காலை 9.00 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாகவும் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications