தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கில் இந்திரா பானர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது மாநில அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் இருந்து மார்க்கெட் செல்லும் 17-ம் எண் பேருந்தில் இந்தி பெயர் பலகை
ஞாயிறுதோறும் இந்தி பெயர் பலகையுடன் தமிழக அரசு பேருந்து இயக்கம்
வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தி பெயர் பலகையுடன் பேருந்து இயக்கப்படுவதாக விளக்கம்
ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு - வானிலை மையம்
தலைநகர் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்- வானிலை மையம்
சென்னையில் மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்
காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன - குமாரசாமி
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனைக்கு பின் பேட்டி
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்கும் - குமாரசாமி
காவிரி ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது - குமாரசாமி
அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து என ஸ்டாலின் கூறியிருந்தார்
அதிமுக ஆட்சியில் யாருக்கும் ஆபத்து இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
எல்லோருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது- அமைச்சர் ஜெயக்குமார்
வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அரசு அனுமதிக்காது
மன்சூர் அலிகான் பேசியது வன்முறையான பேச்சு- அமைச்சர் ஜெயக்குமார்