புதிய மதுக்கடைகளை திறந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்- முத்தரசன் எச்சரிக்கை
மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளா புரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திருப்பூர்: மதுக்கடைக்கு எதிராக திருப்பூர் சாமளா புரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார். புதிய மதுக்டைளை திறந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி காலை முதல் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பகுதி பொதுமக்கள் மீது காவல்துறையினர் சரமாரி தடியடி நடத்தினர். ஆண்கள் பெண்கள் என அனைவரையும் விரட்டிவிரட்டி போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமைடைந்தனர்.

சிலரின் மண்டை உடைந்தது. காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போலீசாரின் தடியடி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு புதிய மதுக்கடைகளைள திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்த அவர், அரசு புதிய கடைகளை திறக்க முயற்சித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications