அண்ணாமலையார் கோவிலில் நெய் தீபம் ஏற்றி துர்கா ஸ்டாலின் என்ன வேண்டினார்?
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா அண்ணாமலையார் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவருடன் அவரது மனைவி துர்காவும், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வந்திருந்தனர்.
துர்கா நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டார்.
அதன் பிறகு அவர் நவக்கிரக சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டார். சாமி தரிசனம் முடிந்த கையோடு கிளம்பிவிடாமல் அம்மன் சன்னதியில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்துவிட்டு சென்றார்.
தேர்தல் நேரத்தில் அவர் நெய் விளக்கு ஏற்றி திமுக வெற்றி பெற வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்!












Click it and Unblock the Notifications