கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கம்!
மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிரானைட் முறைகேடுகளில் சிக்கிய மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

மதுரையை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்து பல்லாயிரம் ரூபாய் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது பிஆர்பி குழுமம் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பிஆர்பி குழுமத்தின் மீது 48 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ED attaches assets worth Rs 528 crores (Market Value) under PMLA of PRP Granite group of Madurai in illegal mining case.
— ANI (@ANI_news) December 13, 2016
இவ்வழக்கில் அதிரடியாக தற்போது பிஆர்பி குழுமத்துக்கு சொந்தமான ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications