சோப்புக் கம்பெனியில் பழகி... கோவிலில் மாலை மாற்றி... போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!
ஈரோடு: ஈரோட்டில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஓடிவந்து கோவிலில் திருமணம் புரிந்த ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்துள்ளது.
ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி சாமி, கூலித் தொழிலாளி. இவரது மகள் சத்யா. ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்.

சத்யாவும், தாமோதரனும் ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் இடையே பழக்கம் காரணமாக காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைதொடர்ந்து காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து காதல் ஜோடி இருவரும் தஞ்சம் அடைந்தனர். தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், பாதுகாப்பு வழங்கி வாழ வைக்கும்படி அவர்கள் கேட்டு கொண்டனர். காதல் ஜோடியிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி வருகிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications