தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைப்பு
தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தாம்பரம் -கொல்லம் சிறப்பு ரயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில்பாதையாக விளங்கிய செங்கோட்டை-கொல்லம் மீட்டர் கேஜ் ரயில்பாதையில் 2010ஆம் ஆண்டு முதல் அகல ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இந்த தடத்தில் 8 ஆண்டுகாலமாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து முடிந்த நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்க தாமதமாகி வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த தடத்தில் மீண்டும் சிறப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த தடத்தில் தாம்பரம்-கொல்லம் இடையே முதல் ரயில் இயக்கம் நடைபபெற்றபோது கேரள மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும். இந்த கோடை சிறப்பு ரயிலில், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு இணைக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 9 முதல் தாம்பரம்-கொல்லம் சிறப்பு ரயில் இயங்குகிறது. 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், இரு செகண்ட் சிட்டிங் பெட்டிகள் அகற்றபட்டு, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இம்மாத இறுதிக்குள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications