இரட்டை குழந்தைகளை கொன்று கணவரோடு தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி ஆசிரியை-வீடியோ
கடன் தொல்லையால் இரட்டை குழந்தைகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சல் அடைந்த தம்பதி 11 மாத இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுதா. அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செந்தில்குமார் பழக்கடை மற்றும் பங்குசந்தை தொழில்களை செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார்.

இவர்களுக்கு விவிதா, விசிதா என்ற 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடன் சுமையால் அவதிப்பட்ட செந்தில்குமார்-சுதா தம்பதியினர் குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்துக் கொண்டனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications