கிருஷ்ணகிரியில் தரமற்ற பிரியாணி கடைகள்... அதிகாரிகள் எச்சரிக்கை !- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ரசாயனப் பொடி தூவி தரமற்ற பிரியாணி தயாரிக்கும் சாலையோர பிரியாணி கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் சாலையோர பிரியாணி கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூர் சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து, ரசாயன பொடி தூவிய தரமற்ற பிரியாணியை கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications