சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், கனத்த மழை பெய்து வருகிறது. இதேபோல, அடுத்த இரு நாட்களுக்கு, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Aug 18, 2018, 7:10 pm IST
2 லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்படுவது மேட்டூர் அணை வரலாற்றில் இது 4வது முறை
Aug 18, 2018, 7:09 pm IST
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு
கரையோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது
அணைக்கு விநாடிக்கு 1.85 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது
Aug 18, 2018, 5:38 pm IST
கேரளாவுக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி
கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரஜினி வழங்கினார்
Aug 18, 2018, 4:00 pm IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் செங்கனூர் தொகுதி
50 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாக தொகுதி எம்எல்ஏ சஜி செரியன் பரபரப்பு பேட்டி
எங்கள் தொகுதி மக்களை காப்பாற்றுங்கள்
உணவு, குடிநீரின்றி மக்கள் கடும் பாதிப்பு
ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று 50,000 பேரை காப்பாற்றாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என அறிவிப்பு
Aug 18, 2018, 3:37 pm IST
ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்
Aug 18, 2018, 1:36 pm IST
கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்- ராகுல் காந்தி
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்
டுவிட்டரில் பிரதமரை வலியுறுத்திய ராகுல் காந்தி
Dear PM,
Please declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.
கேரள வெள்ள நிவாரணம்.. தமிழக அரசு மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி
பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
தமிழக மருத்துவர்கள் குழுவும் கேரளா விரைகிறது - முதல்வர் எடப்பாடி
பல்வேறு பொருட்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்படுகின்றன - முதல்வர் அறிவிப்பு
Aug 18, 2018, 12:26 pm IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Aug 18, 2018, 11:33 am IST
கேரளாவைப் போல கர்நாடக மலை மாவட்டங்களிலும் பலத்த மழை
குடகு, தென் கனரா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த மழை
Aug 18, 2018, 11:30 am IST
கொள்ளிட கரையோரம் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை படகுகள் மீட்கும் பணி தீவிரம்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Aug 18, 2018, 11:17 am IST
முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.5 லட்சம் வழங்குவதாக மீன் விற்று படிக்கும் கேரள மாணவி அறிவிப்பு
கேரள கல்லூரி மாணவி ஹனான் வறுமை காரணமாக மீன் விற்றுக் கொண்டே படிக்கிறார்
தனக்கு கிடைத்த நன்கொடையிலிருந்து 1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு
Aug 18, 2018, 11:09 am IST
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சீர்காழி அருகே பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது
வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
Aug 18, 2018, 10:58 am IST
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
#WATCH: Prime Minister Narendra Modi conducts an aerial survey of flood affected areas. PM has announced an ex-gratia of Rs. 2 lakh per person to the next kin of the deceased and Rs.50,000 to those seriously injured, from PM’s National Relief Funds (PMNRF). #KeralaFloodspic.twitter.com/T6FYNVLmMu
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
#WATCH: Prime Minister Narendra Modi conducts an aerial survey of flood affected areas. PM has announced an ex-gratia of Rs. 2 lakh per person to the next kin of the deceased and Rs.50,000 to those seriously injured, from PM’s National Relief Funds (PMNRF). #KeralaFloodspic.twitter.com/T6FYNVLmMu