இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் வீட்டில் நடந்து வந்த ரெய்டு நிறைவு!
இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் வீட்டில் நடந்து வந்த ரெய்டு நிறைவடைந்துள்ளது.
Recommended Video

சென்னை: இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் வீட்டில் நடந்து வந்த ரெய்டு நிறைவடைந்துள்ளது.
சசிகலாவின் உறவினர்களின் வீடு, அலுவலகம், மிடாஸ் தொழிற்சாலை, ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் சினிமாஸ் என தமிழகம், கர்நாடகா மாநிலம் உட்பட 187 இடங்களில் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை 5 நாட்கள் இடைவிடாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 1500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய சோதனை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அடையார் கற்பகம் கார்டனில் வசித்து வரும் இளவரசியின் மருமகனும் கிருஷ்ணப்பிரியாவின் கணவருமான கார்த்திகேயன் வீடு, வடபழனி தனலட்சுமி காலனி முதல் தெருவில் உள்ள சாய் எண்டர்பிரைசஸ் மற்றும் சாய் கார்டன்ஸ் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த இந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக தற்போது சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications