For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவே இல்லை.. சொல்வது திண்டுக்கல் சீனிவாசன்

ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவே இல்லை என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

By Mathi
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Indian Coast Guard did not shoot Rameswaram fishermen, says Dindigul Srinivasan

ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை. கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது தவறானது.

கடலோர காவல்படை சுடவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதுதான் சரியானது.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

English summary
TamilNadu Minister Dindigul Srinivasan said that no fishermen were fired upon by Indian Coast Guard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X