சிறையை போன்றே போயஸ் கார்டனிலும் யாரையும் சந்திக்க மறுக்கும் 'அம்மா'?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 22 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூட பெங்களூர் வரை சென்றும் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டில் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம். ஆனால் பன்னீர் செல்வத்தை மட்டும் சில நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அதிமுகவோ, தமிழக அரசோ உறுதி செய்யவில்லை.
சிறையில் இருந்து வெளியே வந்த தனக்கு ஆறுதலாக கடிதம் எழுதிய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் தீபாவளியையொட்டி அவர் கட்சியினர் மற்றும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதல்வர பன்னீர் கூட வாழ்த்து தெரிவிக்காதது அதிமுகவினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications