வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலைதான் செய்யப்பட்டார் - நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல்
ஹைகோர்ட் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சென்னை ஹைகோர்ட் வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் கொலைதான் செய்யப்பட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் சங்கரசுப்பு. இவரது மகன் சதீஷ்குமார் கடந்த 2011ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஐ.சி.எப். ரயில்வே காலனியில் உள்ள குளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளை கடந்தும், உரிய விடைகிடைக்காமல் இருந்தது.

இதனைத்தொடர்ந்து சதீஷின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த இந்த குழுவினர். தற்போது உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் சதீஷ் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்றும், அதுதொடர்பான பல தடயங்களை விசாரணை அதிகாரிகளே அழித்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலையில் தடயத்தை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications