Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை சிறுவர்கள் கொலை வழக்கு- குற்றவாளியின் தூக்கை உறுதி செய்தது ஹைகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

Madras HC upholds death sentence in Coimbatore twin murder case
சென்னை: கோயம்புத்தூரில் பள்ளி சிறுவர்கள் முஸ்கான், ரித்திக் ஆகியோர் படுகொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் போலீசிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தான். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+