மீனவர்களின் துயரை போக்க நீல புரட்சி உதவும்.. ராமேஸ்வரத்திலிருந்து மோடி
மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதால் ஏற்படும் இன்னல்களை போக்க பிரதமரின் நீல புரட்சி திட்டம் உதவிபுரியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராமேஸ்வரம்: ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டத்தின் மூலம் மீனவர்கள் பிரச்சினை முடிவு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையூட்டினார்.
அப்துல் கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்காக அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தின் மூலம் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும். இன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.
ராமர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது ராமேஸ்வரம். ராமர் பிறந்த அயோத்தியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பசுமை ராமேஸ்வரம் திட்டத்தால் ராமேஸ்வரம் மேம்படும் . கடல் போக்குவரத்தை மேம்படுத்த வழி கிடைத்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் மீனவர்கள் பலனடைவர் என்றார் அவர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications