சென்னையில் தாழ்வான பகுதிகளில் யாரும் இருக்க வேண்டாம்: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Move to a higher ground to avoid Chennai flood: NDMA

கன மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தலை டிவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயரச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நீரில் நடந்து செல்ல வேண்டாம் என்றும், தக்க காலணி அணிந்தே தேவையெனில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+