For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும்.. வெறுப்பில் வார்த்தையைக் கொட்டும் நாஞ்சில்!

Google Oneindia Tamil News

சென்னை: பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து கழகத்தின் வேரில் வெந்நீரை ஊற்றினார்கள். இன்றுதுரோகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

Nanjil Sampath slams OPS

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பையொட்டி செய்தியாளர்களிடம் சம்பத் பேசுகையில், ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பச்சைத் துரோகம் செய்த பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து கழகத்தின் வேரில் வெந்நீரை ஊற்றினார்கள்.

துரோகம் தூறோடும், வேரோடும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. புதிய வலிவோடும், வலிவோடும் கழகம் வரும் காலத்தில் திகழும் என்பதை கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

English summary
ADMK platform speaker Nanjil Sampath has blasted O Panneerselvam for splitting the party and said that ADMK will be more strong in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X