கள்ளக்காதலை விட மறுத்த போலீஸ்காரரின் மனைவி.. கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய உறவினர்கள்!
நாமக்கல் அருகே போலீஸ்காரரின் மனைவி கள்ளக்காதலை விட மறுத்ததால் அவரது உறவினர்களே கள்ளக்காதலனை அடித்துக் கொன்றனர்.
நாமக்கல்: கொல்லிமலை அருகே போலீஸ்காரர் மனைவியின் கள்ளக்காதலனை உறவினர்களே அடித்துக் கொன்றனர். இந்த வழக்கில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையிலுள்ள பள்ளக்குழியைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி நாமக்கல் நகரில் வேலை செய்து வருகிறார்.
இவர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு போய்வருவார் எனத்தெரிகிறது. செல்வராணிக்கும், அருகிலுள்ள ஊர்முடி என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதலை விட மறுப்பு
இதனை பல முறை செல்வராணியின் கணவரும் அவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர். ஆனால் கள்ளக்காதலை விட மறுத்த அவர் செல்வராஜுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

தர்ம அடி கொடுத்த உறவினர்கள்
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை செல்வராணி கள்ளக்காதலன் செல்வராஜுடன் தோட்டத்தில் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். இதனைக்கண்ட செல்வராணியின் தம்பியும் சிவபிரகாசத்தின் தம்பியும் அவரை அடித்து உதைத்தனர்.

கள்ளக்காதலன் கொலை
இதில் கள்ளக்காதலன் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை செய்தனர்.

மேலும் 3 பேர் கைது
இந்நிலையில் இந்தக்கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்ததும் 5 பேர் எதிர்காலத்தை தொலைத்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications