இதுதான் வறட்சியை ஆய்வு செய்யும் லட்சணமா? - கொந்தளிக்கும் நெல்லை விவசாயிகள்
வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் சில மணி நேரத்தில் திரும்பியதால் விவசாயிகள் கோபமடைந்தனர்.
நெல்லை: தமிழகத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் தோறும் வறட்சி பாதித்த பகுதிகலை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்தாண்டு கார் மற்றும் பிசான பருவ நெல் சாகுபடி நடக்கவில்லை. பிற இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வறட்சியால் கருகி வருகின்றன. இந்நிலையில் நெல்லை பகுதியில் கலெக்டர் கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதலில் மானூர் கிராமப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் பிறந்ததில் இருந்த இது போன்ற வறட்சியை பார்த்ததில்லை. வடகிழக்கு பருமழை பொய்ததால் நாங்கள் நெல்லுக்கு பதிலாக பயிறு வகையை நடவு செய்தோம். அதுவும் எங்களுக்கு கை கொடுக்கவில்லை என்று கூறினர்.
ஆடு மாடுகளுக்கு தீவணம் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்ய வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட ஆய்வுகுழுவினர் சில மணி நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டதால் பல பகுதிகளை பார்க்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். இதுதான் வறட்சியைக் காண வந்த லட்சணமா என்று அதிகாரிகள் செயலுக்கு விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications